திருமலை - கொழும்பு ரயில் சேவை பாதிப்பு: யானை பலி
September 15, 2012 08:44 am
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் நேற்று (14) இரவு கெக்கிராவ – நெல்லியகம பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.
குறித்த ரயிலுடன் யானை ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலுடன் மோதிய யானை உயிரிழந்தபோதும் ரயில் தடம்புரண்டபோது பயணிகள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
விபத்தை அடுத்து திருகோணமலை - கொழும்பு ரயில் சேவை பலுகஸ்வேவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)
குறித்த ரயிலுடன் யானை ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலுடன் மோதிய யானை உயிரிழந்தபோதும் ரயில் தடம்புரண்டபோது பயணிகள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
விபத்தை அடுத்து திருகோணமலை - கொழும்பு ரயில் சேவை பலுகஸ்வேவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)
- > வெசாக் தினமான இன்று பெளத்த பிக்கு தீக்குளிப்பு! (படங்கள்)
- > மேலும் 16 பேரை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா
- > ஆசாத் ராவுப்க்கும் சூதாட்டத்தில் தொடர்பா ? மாடல் அழகி பரபரப்பு பேச்சு
- > கேரளாவிலிருந்து ஆஸி. செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கைது
- > திருமண ஊர்வலத்தில் லொரி மோதி விபத்து: மணமகள் உட்பட 4 பேர் பலி! பலருக்கு கை, கால்கள் இல்லை
- > தீ விபத்துக்குள்ளான களஞ்சியசாலையிலிருந்த பொருட்கள் தொடர்பில் அறிய வேண்டுமா?
- > முல்லைத்தீவில், பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 சிவன் கோவில்களின் ஜோதி லிங்கங்களின் தரிசனம்
- > பதில் பிரதம நீதியரசராக சலிம் மாசுப் நியமனம்
- > தோட்ட காணியை தனியாருக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
- > ரஷ்ய கடற்பரப்பில் நிலநடுக்கம்












