சிகிச்சைகளுக்கென பிரதமர் இன்று அமெரிக்கா செல்கிறார்
September 15, 2012 01:29 pm
சுகயீனமடைந்துள்ள பிரதமர் டி.எம்.ஜயரத்ன சிகிச்சைகளுக்கென இன்று (15) நள்ளிரவு விசேட விமானம் மூலம் அமெரிக்கா நோக்கிச் செல்லவுள்ளார்.
கடந்த 3 மாத காலங்களாக லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வெளிநாடு சென்று சிகிச்சை பெறவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருடன் விசேட வைத்தியர்களும் அவரது அலுவலக அதிகாரிகள் சிலரும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)
கடந்த 3 மாத காலங்களாக லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வெளிநாடு சென்று சிகிச்சை பெறவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருடன் விசேட வைத்தியர்களும் அவரது அலுவலக அதிகாரிகள் சிலரும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)
- > காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
- > எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மன்னாரில் கைது
- > சூதாட்டத்தால் ஸ்ரீசாந்தின் திருமணம் தடைப்படுமா?
- > குலுமனாலி குளிரில் அஜித் கொடுத்த அதிர்ச்சி
- > வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு
- > லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவாக ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- > கந்தக்காடு பகுதியில் நீரில் மூழ்கி இருவர் பலி
- > கிழக்கு வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களையும் உள்வாங்குமாறு கோரிக்கை
- > லொறி கவிழ்ந்து கால்வாயில் யூரியா உரம் கலப்பு
- > ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி சட்டம்: பிரான்ஸில் நிறைவேற்றம்












