புதிய சுரங்கம் குறித்து திங்கள் முதல் ஆராய்ச்சி
September 21, 2012 10:08 am
தலவாக்கலை -லிந்துலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க பாதை குறித்து தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
ஹட்டன் - நுவரெலிய வீதி புனரமைப்புப் பணிகளின் போது 10 நீலம் 6 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சுரங்கத்தை பார்வையிட பலர் வருகைத் தருவதால் அதனை தற்காலிகமாக மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை - லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சில்வா தெரிவித்தார்.
(அத தெரண - தமிழ்)
ஹட்டன் - நுவரெலிய வீதி புனரமைப்புப் பணிகளின் போது 10 நீலம் 6 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சுரங்கத்தை பார்வையிட பலர் வருகைத் தருவதால் அதனை தற்காலிகமாக மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை - லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சில்வா தெரிவித்தார்.
(அத தெரண - தமிழ்)
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > மன்னார் ஊடகவியலாளர் ஜோசப்பை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!












