ஒப்பந்த்தில் கூறப்பட்டவையும் தொழிலாளர்களுக்குக் இன்னும் கிடைக்கவில்லையாம்
தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுக்கு கடந்த மாத இறுதிக்குள் தீர்வை வழங்குவதாக தொழில் அமைச்சரிடம் உத்தரவாதம் அளித்திருந்த போதும் அது எதுவும் இன்றுவரை
February 4, 2012 08:28 am|Comments (0)
ஜெனிலியாவுக்கு திருமணம் நடந்தது
தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
February 4, 2012 08:52 am|Comments (0)
இலகுவாக பெறக் கூடிய வெற்றியை போராடிப் பெற்ற இந்தியா
மெல்பர்னில் நடைபெற்ற இறுதி T20 கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியாவை 131 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா பின்னர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்து எளிதான வெற்றியைப் பெற்றது. அவுஸ்ரேலியத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தததோடு T20 தொடரை 1- 1 என்று சமன் செய்தது.
February 4, 2012 09:07 am|Comments (0)
புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன
சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது.
February 4, 2012 09:15 am|Comments (0)
வரிக்குப் பின் 903 மில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ள எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ்
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது 2011 டிசம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 09 மாத காலப்பகுதியில் ஒன்றுதிரண்ட வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 903 மில்லியனையும்
February 4, 2012 09:28 am|Comments (0)
தாய் மொழி எதுவாக இருந்தாலும் தமிழ் மொழி கட்டாயம்
தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
February 4, 2012 09:39 am|Comments (0)
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றம் - ஜனாதிபதி
தேசிய ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
February 4, 2012 09:55 am|Comments (0)
தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர்.
February 4, 2012 10:01 am|Comments (0)
நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது!
நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
February 4, 2012 10:23 am|Comments (0)
கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டது
உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
February 4, 2012 10:54 am|Comments (0)
யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி இல்லை
ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
February 4, 2012 11:21 am|Comments (0)
மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
February 4, 2012 11:53 am|Comments (0)
யாழ் நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆராய்வு
யாழ்.மாவட்டத்தின் தற்போதய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
February 4, 2012 12:30 pm|Comments (0)
இம்முறை மஹேல டெல்லிக்கு, முரளி பெங்களூருக்கு
இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது.
February 4, 2012 01:59 pm|Comments (0)
யாழ். சிறையில் எட்டு கைதிகளுக்கு விடுதலை
யாழ்.சிறைச்சாலையில் கடந்த ஆறுமாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட சிறிய குற்றங்கள் செய்து தண்டப்பணம் கட்ட முடியாத எட்டுச் சிறைக் கைதிகள் இன்றைய தினம் இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
February 4, 2012 02:37 pm|Comments (0)
தோட்ட காவலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
அட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள புளியாவத்தை தோட்டத்தின் காவலாளி ஒருவர் சடலமாக இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
February 4, 2012 03:16 pm|Comments (0)
மரத்துடன் மோதுண்டு பஸ் விபத்து: 4 வயதுச் சிறுமி பலி
பாதெனிய - அநுராதபுர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
February 4, 2012 04:16 pm|Comments (0)
நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
February 4, 2012 05:13 pm|Comments (0)
மலையகத்தில் மதுபானத்துக்கு எதிராக போராட்டம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா மாவட்டத்தில் மதுபானப் பாவனைக்கெதிரான போராட்டங்கள் இடம் பெற்றன.
February 4, 2012 08:17 pm|Comments (0)
மாடு வாங்க பணத்துடன் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்
அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
February 4, 2012 08:37 pm|Comments (0)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முதல் உயிர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
February 3, 2012 08:32 am|Comments (0)
பாராளுமன்றத்திற்கு புதிய பொதுச் செயலாளர் நியமனம்
பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளராக தம்மிக்க தசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
February 3, 2012 09:08 am|Comments (0)
தலைக்கும் தளபதிக்கும் ஒரே வில்லன்
பில்லா-2 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வரும் வித்யூத் ஜம்வால், இப்போது துப்பாக்கி படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருகிறார்.
February 3, 2012 09:20 am|Comments (0)
நுண் நிதி வாடிக்கையாளர்களை மகிழ்வூட்டிய கொமர்ஷல் கிரடிட்
கொமர்ஷல் கிரடிட் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான அனுபவத்தை வழங்கி இலங்கையின் நிதித் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
February 3, 2012 09:31 am|Comments (0)
வாடிக்கையாளராக சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த பொலிஸார்
வணிக வளாகங்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய துணை நடிகையை பொலிஸார் கைது செய்தனர். சென்னை நகரில் விபசாரத்தை தடுக்க பொலிஸில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
February 3, 2012 09:53 am|Comments (0)
சுற்றுலா விசாவில் வந்து விவசாயத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழிலில் ஈடுபட்ட ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
February 3, 2012 09:59 am|Comments (0)
இன்று முதல் தேசியக் கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தல்
இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல அரச அலுவலகங்களிலும் இன்று முதல் தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
February 3, 2012 10:24 am|Comments (0)
பல்கலைக்கழக மாணவன் கடத்தப்பட்டு தாக்குதல்
ஜயவர்தனபுர மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
February 3, 2012 11:02 am|Comments (0)
நகரசபைத் தலைவரின் தம்பி கடத்தல்: விசாரணைகள் ஆரம்பம்
இனந் தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட கொலன்னாவ நகரசபைத் தலைவரின் சகோதரர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
February 3, 2012 11:30 am|Comments (0)
தொடர்ச்சியாக ஏமாற்ற நினைத்தால் அரசுக்கு தான் பிரச்சினை!
புகையிரத திணைக்கள ஊழியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் செயற்பாடுகள் அரங்கேறும் பட்சத்தில், அரசு பல போராட்டங்களுக்கு முகங் கொடுக்க வேண்டி வரும் என இலங்கை புகையிரத ஊழியர்கள் பொதுச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
February 3, 2012 12:04 pm|Comments (0)
சிறிகொத்தவிற்காக பணம் திரட்ட ரணில் பேருவலைக்கு பயணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான சிறிகொத்தவை புனரமைப்பு செய்வதற்கு பணம் திரட்டும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேருவளை பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
February 3, 2012 12:40 pm|Comments (0)
அக்கறைப்பற்று நீதிமன்றத்தில் ஒருவர் பலி
அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
February 3, 2012 01:12 pm|Comments (0)
இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி
இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
February 3, 2012 02:09 pm|Comments (0)
நழுவிப் போன மூன்: இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா உறுப்பு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மார்ச் மாத அமர்வின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
February 3, 2012 02:47 pm|Comments (0)
பைத்தியம் பிடித்துள்ளவர்களுக்கு வைத்தியம் செய்ய எனக்கு நேரம் இல்லை
எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை
February 3, 2012 03:11 pm|Comments (0)
இரத்தினபுரியில் தாயும் மகளும் மர்மக் கொலை
இரத்தினபுரி கஹவத்த கொடகெதற பிரதேசத்தில் மர்மமான முறையில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
February 3, 2012 03:50 pm|Comments (0)
சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடத்திற்காக 8,000 பொலிஸார் கடமையில்
இலங்கையின் 64வது சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக 8,000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
February 3, 2012 04:25 pm|Comments (0)
யாழில் மிக உயரமான கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
யாழ். ஹோட்டேல்ஸ் பிரைவட் லிமிட்டெட்டின் ஜெட்விங் யாழ் ஹோட்டலுக்கான அடிக்கல்லை இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் டி. எம் ஜயரட்ன வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
February 3, 2012 05:00 pm|Comments (0)
கச்சத்தீவை விரைவில் மீட்டே தீருவேன் - ஜெயலலிதா உறுதி
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
February 3, 2012 05:22 pm|Comments (0)
மண்சரிவு அபாயம், வீதி மூடப்பட்டது
மண்சரிவு அபாயம் காரணமாக உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டடள்ளது. இதனால் வாகன செலுத்துனர்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
February 3, 2012 08:08 pm|Comments (0)
தொடரும் வீதி விபத்துக்கள், கைக்குழந்தை ஐவர் படுகாயம்
கல்முனை — பொலநறுவை நெடுஞ்சாலையில் பிள்ளையாரடியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் கைக்குழந்தை ஐவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
February 3, 2012 09:51 pm|Comments (0)
சர்வதேச தேயிலை மாநாடும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும்
கொழும்பில் பெப்ரவரி 1 முதல் 3ம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச தேயிலை மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
February 2, 2012 08:09 am|Comments (0)
கோழிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
கோழிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான மருந்து மற்றும் உபகரணங்கள் சிலாபம் மற்றும் பிங்கிரிய ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி
February 2, 2012 08:29 am|Comments (0)
யாழில் 170 பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்குவதாக உறுதி
கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் திறமை கொண்ட பட்டதாரிகள் 170 பேருக்கு வடக்கு மாகாண சபை ஊடாக உடனடி நியமனம் வழங்க முடியும் என்று
February 2, 2012 08:49 am|Comments (0)
6 இலங்கை மீனவர்களின் உயிருக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன 6 இலங்கை மீனவர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்கள் வசம் இருப்பதாகவும் இம்மீனவர்களை விடுதலை செய்ய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோருவதாகவும்
February 2, 2012 09:06 am|Comments (0)
அம்மா ஜெயாவுடன் கெப்டன் சட்ட சபையில் வாய்தர்க்கம்
சட்டப்பேரவையில் விஜயகாந்த்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. தரக்குறைவாக பேசியதாக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
February 2, 2012 09:14 am|Comments (0)
ஜெயாவை சந்தித்து கமலும் உதவி வழங்கினார்
தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர்.
February 2, 2012 09:18 am|Comments (0)
முதலாவது 20 - 20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது.
February 2, 2012 09:25 am|Comments (0)
எகிப்து கால்பந்தாட்டப் போட்டியில் கலவரம்: 74 பேர் பலி
எகிப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலில் சுமார் 74 பேர் பலியாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
February 2, 2012 09:43 am|Comments (0)
300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து
சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பப்புவா நியுகினியாவின் வட கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 2, 2012 10:06 am|Comments (0)
Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and should not contain any in between spaces.)