விசேட செய்திகள்
மாடு வாங்க பணத்துடன் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்
அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் மதுபானத்துக்கு எதிராக போராட்டம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா மாவட்டத்தில் மதுபானப் பாவனைக்கெதிரான போராட்டங்கள் இடம் பெற்றன.
நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மரத்துடன் மோதுண்டு பஸ் விபத்து: 4 வயதுச் சிறுமி பலி
பாதெனிய - அநுராதபுர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
தோட்ட காவலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
அட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள புளியாவத்தை தோட்டத்தின் காவலாளி ஒருவர் சடலமாக இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். சிறையில் எட்டு கைதிகளுக்கு விடுதலை
யாழ்.சிறைச்சாலையில் கடந்த ஆறுமாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட சிறிய குற்றங்கள் செய்து தண்டப்பணம் கட்ட முடியாத எட்டுச் சிறைக் கைதிகள் இன்றைய தினம் இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை மஹேல டெல்லிக்கு, முரளி பெங்களூருக்கு
இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது.
யாழ் நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆராய்வு
யாழ்.மாவட்டத்தின் தற்போதய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி இல்லை
ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டது
உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது!
நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றம் - ஜனாதிபதி
தேசிய ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன
சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது.
ஒப்பந்த்தில் கூறப்பட்டவையும் தொழிலாளர்களுக்குக் இன்னும் கிடைக்கவில்லையாம்
தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுக்கு கடந்த மாத இறுதிக்குள் தீர்வை வழங்குவதாக தொழில் அமைச்சரிடம் உத்தரவாதம் அளித்திருந்த போதும் அது எதுவும் இன்றுவரை
தொடரும் வீதி விபத்துக்கள், கைக்குழந்தை ஐவர் படுகாயம்
கல்முனை — பொலநறுவை நெடுஞ்சாலையில் பிள்ளையாரடியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் கைக்குழந்தை ஐவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம், வீதி மூடப்பட்டது
மண்சரிவு அபாயம் காரணமாக உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டடள்ளது. இதனால் வாகன செலுத்துனர்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கச்சத்தீவை விரைவில் மீட்டே தீருவேன் - ஜெயலலிதா உறுதி
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
யாழில் மிக உயரமான கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
யாழ். ஹோட்டேல்ஸ் பிரைவட் லிமிட்டெட்டின் ஜெட்விங் யாழ் ஹோட்டலுக்கான அடிக்கல்லை இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் டி. எம் ஜயரட்ன வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடத்திற்காக 8,000 பொலிஸார் கடமையில்
இலங்கையின் 64வது சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக 8,000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இரத்தினபுரியில் தாயும் மகளும் மர்மக் கொலை
இரத்தினபுரி கஹவத்த கொடகெதற பிரதேசத்தில் மர்மமான முறையில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பைத்தியம் பிடித்துள்ளவர்களுக்கு வைத்தியம் செய்ய எனக்கு நேரம் இல்லை
எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை
நழுவிப் போன மூன்: இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா உறுப்பு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மார்ச் மாத அமர்வின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி
இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிகழ்வுகள்
சுதந்திரத்திற்கு 64 வயது
இலங்கையின் 64வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்றது.
Full Story >>சங்காபிசேகம்
200 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு, கல்லடி பால விநாயகர் ஆலய வருடாந்த சங்காபிசேகம் நேற்று (03) நடைபெற்றது.
Full Story >>கேலிச்சித்திரம்
மக்கள் குரல்
இலங்கை அணியின் எதிர்காலம் ?
இலங்கை அணி பல பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில் நேற்று இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திலகரட்ண தில்ஷான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
சினிமா
ஜெனிலியாவுக்கு திருமணம் நடந்தது
தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தலைக்கும் தளபதிக்கும் ஒரே வில்லன்
பில்லா-2 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வரும் வித்யூத் ஜம்வால், இப்போது துப்பாக்கி படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருகிறார்.
ஜெயாவை சந்தித்து கமலும் உதவி வழங்கினார்
தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர்.
ஆர்யா - ஜீவா தயாரிப்பில் புதிய படம்
நடிகர் ஜீவாவுடன் திரைப்படம் தயாரிக்கும் பணியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். சென்னை பாண்டிபஜார், அண்ணாநகர், க்ரீம்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில்
தல அஜித்தின் அடுத்த படம் - தலைவன் இருக்கிறான்
தல அஜித் நடிக்கும் பில்ல 2 முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கப்போவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில்தான் என்பது அணைவரும் அறிந்த ஒன்றாகும்.
பெண்ணாக மாறிய கஞ்சா கறுப்பு! திடீர் திருப்பம்
ஏஞ்சல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அம்பிகா சிவா தயாரிக்கும் படம், கீரிப்புள்ள. யுவன் கதாநாயகன். திஷா பாண்டே, ஹாசிகா கதாநாயகிகள்.
தல அஜித்தின் செயற்பாட்டால் கண் கலங்கிய பிரபல இயக்குநர்!
சில மாதங்களுக்கு முன்பு ஒரு துணை இயக்குனர் தன் மகனுடைய அறுவை சிகிச்சைக்காக அனைவரிடமும் உதவி கேட்டார், யாரும் உதவாத நிலையில் அஜித் அவர்கள் மருத்துவ செலவு அனைத்தையும் ஏற்றார். தற்போது அந்த சிறுவன் குணமடைந்து நல்ல நிலையில் இருக்கிறான்.
18 வயதிலேயே திருமணத்திற்கு தயாரான பத்மபிரியா
தான் 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு கையெழுத்து போடும் அஜித் (காணொளி இணைப்பு)
முன்னணி இந்திய திரைப்பட நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தல தனது ரசிகர்களுக்கு கையெழுத்துபோடும் காணொளி
அறுந்தது நயன் - பிரபு காதல் உறவு! ரமலத்தின் சாபமா?
விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும் நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வணிகம்
வரிக்குப் பின் 903 மில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ள எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ்
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது 2011 டிசம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 09 மாத காலப்பகுதியில் ஒன்றுதிரண்ட வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 903 மில்லியனையும்
நுண் நிதி வாடிக்கையாளர்களை மகிழ்வூட்டிய கொமர்ஷல் கிரடிட்
கொமர்ஷல் கிரடிட் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான அனுபவத்தை வழங்கி இலங்கையின் நிதித் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்ஐவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவின் விழிப்புணர்வு திட்டம்
எச்ஜவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு (LBCH) 2012 ஆம் ஆண்டுக்கான எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது.
விநியோகத்தர்களை கௌரவிக்கும் ஆர்பிகோ ஆர்பிடெக் நீர் பம்பிகள்
றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முன்னணி தயாரிப்பான ஆர்பிடெக் நீர் பம்பிகள் இலங்கையில் முன்னணியில் திகழும் நீர் பம்பிகளாகும்.
சிபிஎல் பூட்ஸ் மூலம் அன்பளிப்பு
மஞ்சி, ரிட்ஸ்பரி மற்றும் டியாரா போன்ற மக்கள் மனம் வென்ற பிஸ்கட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் சிபிஎல் பூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனம் பாடசாலை மாணவர்களின் நலனை எப்போதும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள்
| சனி 04 04-02-2012 |
சுபநேரம் | காலை 7 - 8 மாலை 5 - 6 |
| எம கண்டம் | பிற்பகல் 1.30 - 3.00 |
|
| ராகு காலம் | காலை 09.00 - 10.30 |
ராசி பலன்
![]() |
தடங்கல் | ![]() |
நற்செயல் |
![]() |
சாதனை | ![]() |
தோல்வி |
![]() |
மகிழ்ச்சி | ![]() |
பரிசு |
![]() |
தனம் | ![]() |
வெற்றி |
![]() |
ஆதாயம் | ![]() |
சுகம் |
![]() |
எதிர்ப்பு | ![]() |
மறதி |
தமிழகம்
தாய் மொழி எதுவாக இருந்தாலும் தமிழ் மொழி கட்டாயம்
தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வாடிக்கையாளராக சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த பொலிஸார்
வணிக வளாகங்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய துணை நடிகையை பொலிஸார் கைது செய்தனர். சென்னை நகரில் விபசாரத்தை தடுக்க பொலிஸில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தற்கொலை!
மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 31). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.
அம்மா ஜெயாவுடன் கெப்டன் சட்ட சபையில் வாய்தர்க்கம்
சட்டப்பேரவையில் விஜயகாந்த்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. தரக்குறைவாக பேசியதாக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சென்னை அருகே பாரிய விமான விபத்து
சென்னை அருகே இராணுவ பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்தது. பயிற்சி விமானிகள் இருவரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
இலகுவாக பெறக் கூடிய வெற்றியை போராடிப் பெற்ற இந்தியா
மெல்பர்னில் நடைபெற்ற இறுதி T20 கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியாவை 131 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா பின்னர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்து எளிதான வெற்றியைப் பெற்றது. அவுஸ்ரேலியத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தததோடு T20 தொடரை 1- 1 என்று சமன் செய்தது.
முதலாவது 20 - 20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது.
ரெஸ்ட் தோல்விக்கு 20-20 மோதலில் பதிலளிக்குமா இந்தியா?
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ருவென்டி- ருவென்டி கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
ஐபிஎல் ஏலம் பெப்ரவரி 4ம் திகதி
இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடருக்கான 5வது பகுதி ஏலத்தில், மொத்தம் 144 வீரர்கள் இடம் பெறுகின்றனர்.
ரெஸ்ட் தலைவராக சேவாக் - தோனி நீக்கம்
ரெஸ்ட் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
























































